நெருப்பினால் எழுதப்பட்ட கவிதை தான் சே குவேரா. உலகெங்கும் இளம் புரட்சியாளர்களுக்குப் போராட்டக் கனலை வாரிக் கொடுத்த சிவப்புச் சூரியன். அந்தச் சூரியனின் மகள் அலைடா குவேரா கியூபா மண்ணிலிருந்து கண்ணூருக்கு வருகைதந்தார்.
நெருப்பினால் எழுதப்பட்ட கவிதை தான் சே குவேரா. உலகெங்கும் இளம் புரட்சியாளர்களுக்குப் போராட்டக் கனலை வாரிக் கொடுத்த சிவப்புச் சூரியன். அந்தச் சூரியனின் மகள் அலைடா குவேரா கியூபா மண்ணிலிருந்து கண்ணூருக்கு வருகைதந்தார்.